Month: March 2025

பதிவுகள்

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பஸ்; குழந்தை உட்பட 21 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை

Read more
சமூகம்பதிவுகள்

அக்கரைப்பற்று இந்துமாமன்ற திருவள்ளுவர் குருபூசை தினம் சிறப்பு கொண்டாட்டம்

உலகப்பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை அருளி வழங்கிய திருவள்ளுவரின் குருபூஜை தினம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் அறநெறி மற்றும் அக்கரைப்பற்று பத்திரகாளியம்மன் அறநெறி

Read more
பதிவுகள்

தேசபந்து தென்னக்கோனின் மனு குறித்த நீதிமன்ற அறிவிப்பு விபரம் – 

வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம்

Read more
பதிவுகள்

அனுராதபுரத்திற்கு அருகிலான காட்டில் தமிழரின் வணிக நிலையங்கள் கண்டுபிடிப்பு

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்தின் அருகில் தமிழர்கள் வாழ்ந்த ஒரு வணிகக் குடியிருப்பு அமைந்திருந்தது. இந்த குடியிருப்பில், வணிக நிலையங்களும் கோயில்களும்

Read more
பதிவுகள்

13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97,322 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார

Read more
பதிவுகள்

மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன்

Read more
பதிவுகள்

இன்று நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்; 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பு !

சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் அமைச்சர் எமக்கு வழங்கிய வாக்குறுதியை உடைதெறிந்துள்ளார். ஆகையால் திங்கட்கிழமை (17) அரச தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

Read more
பதிவுகள்

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில்  கண்பார்வையற்ற மௌலவி ஸ்தலத்தில் பலி மற்றொரு மௌலவி படுகாயம்

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான இஸ்லாமிய மார்க்க அறிஞரான

Read more
பதிவுகள்

பொகவந்தலாவையில் கணவன் மனைவி சடலங்களாக மீட்பு

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more
பதிவுகள்

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களைச் சுற்றி சிறப்பு பாதுகாப்புத் திட்டம் !

நாடளாவிய ரீதியில் நாளை (17) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்கள், பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக

Read more