Month: March 2025

செய்திகள்

இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல்..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு என்ற பகுதியில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 கார்களை கொண்டு சென்று மோத வைத்து

Read more
பதிவுகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சோமாலிய மாநிலத்தில்

Read more
செய்திகள்

வர்த்தக போரிலிருந்து பின்வாங்கப் போவதில்லை-கனடா..!

வர்த்தக போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கனடா பிரதமர் ஜெஸ்டின் டரூடோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ” இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக

Read more
பதிவுகள்

வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு சடலமாக

Read more
பதிவுகள்

முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண்

Read more
சமூகம்செய்திகள்விளையாட்டு

வடக்கின் பெரும் சமர் நாளை துவக்கம்

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் Battle of the North கிரிக்கெட் சமர், நாளை மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது. யாழ் மத்தியகல்லூரியும் ,

Read more
பதிவுகள்

40 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை

இந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய சிகிச்சை சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என

Read more
பதிவுகள்

4,255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், இரவு வேளையில் சட்டவிரோதமான

Read more
பதிவுகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (04) நண்பகல் 12:00 மணி முதல் 1.00 மணி வரை அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை

Read more