Month: March 2025

பதிவுகள்

AI தொழில்நுட்பத்தால் ஆபத்தில் இலங்கை சிறுமிகள் !

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பொருத்தமற்ற செயலை

Read more
பதிவுகள்

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதையும் தான் விதிக்கவில்லை; பிரதமர் ஹரிணி !

அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தடை செய்வது குறித்த தனது கருத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியதாக தெரிகிறது. பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள்

Read more
பதிவுகள்

செங்கலடியில் வீடு ஒன்றின் காணியில் இருந்து மோட்டார் குண்டு மீட்பு !

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில் நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள

Read more
பதிவுகள்

பம்பலப்பிட்டி: கால்வாயில் விபத்துக்குள்ளான பெண் மற்றும் குழந்தை

பம்பலப்பிட்டியில் உள்ள புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள தர்மராம சாலையில் உள்ள கால்வாயில் தனது குழந்தையின் பாடசாலை விளையாட்டு நிகழ்வைப் பார்க்க வந்த ஒரு பெண் ஓட்டிச்

Read more
பதிவுகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம உத்தியோகத்தர்கள்

கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி இன்று (13) முதல் தொழில்

Read more
பதிவுகள்

அதிவேக நெடுஞ்சாலை அருகில் வீசப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து

Read more
பதிவுகள்

யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம்

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரங்களில் ஆதரவற்று நிற்கும் நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது

Read more
பதிவுகள்

சிவனொளிபாதமலை யாத்திரை : 14 பேர் போதைப்பொருட்களுடன் கைது

பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிசாரினால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்

Read more
பதிவுகள்

யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.!!

கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது.வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை

Read more
பதிவுகள்

இரத்த நிலவு” எனப்படும் “Blood Moon” 13 மார்ச் 2025 மாலை தொடக்கம் 14 மார்ச் 2025 அதிகாலை வரை தென்படவுள்ளது.

பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் நேரடியாக நகரும்போது ஏற்படும் ஒரு அரிய முழு சந்திர கிரகணம் ஒரு நிழல் நிலவின் மேற்பரப்பை படிப்படியாக இருட்டாக்குகிறது, இதன்போது ஒரு

Read more