Month: March 2025

செய்திகள்

வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த “புளுகோஸ்ட்”

தனியார் நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 15 ம் திகதி புளு

Read more
பதிவுகள்

உள்ளூராட்சித் தேர்தல் – தபால் மூல வாக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Read more
பதிவுகள்

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டமானது 25.02.2025 ஆம் திகதியன்று பிரதேச செயலக உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பி.ப 2.00

Read more
பதிவுகள்

கொழும்பை  வந்தடைந்தது  “குதர்”

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” (INS Kuthar) என்ற கப்பல் மூன்று நாள் விஜயமாக திங்கட்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த

Read more
பதிவுகள்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் –பீட்டர் ப்ரூவர்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது

Read more
பதிவுகள்

ரமழான் காலத்தில் உணவுப் பண்டங்கள் சுகாதார நிலைமை தொடர்பான கலந்துரையாடல்

மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நோன்பு கஞ்சி, உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் ரமழான் காலத்தில்

Read more
பதிவுகள்

விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக

Read more
பதிவுகள்

பாடசாலை மாணவர்களை  ஏற்றாமல் சென்றால்  1958 அறிவிக்கவும்

இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை தவிர்க்கும் போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  முறைப்பாடு

Read more
இந்தியாபதிவுகள்

ஏப்ரல் 04 ஆம் திகதி மோடி கொழும்புக்கு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்தமாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார். ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி , 6

Read more
பதிவுகள்

கல்லடி  வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்வர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் நேற்று(03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை

Read more