Month: March 2025

பதிவுகள்

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலின் படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை

Read more
பதிவுகள்

போராட்டத்தை கைவிட்டது எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் (FDF) இன்று மாலை தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது, மேலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (CPC) எரிபொருள் விநியோகத்தை மீண்டும் வழங்க முடிவு

Read more
பதிவுகள்

நாடு முழுவதும் மின்சார பரிமாற்ற வலையமைப்பு பலப்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்

நாடு முழுவதும் மின்சார அமைப்பை மிகவும் திறம்படச் செய்ய இந்த ஆண்டு மின்சார பரிமாற்ற வலையமைப்பு பலப்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று (3)

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள திருநீட்டுக்கேணி கடற்கரையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில், குறித்த கடற்கரையில் இருந்து மர்மபொருள்

Read more
பதிவுகள்

காய்ச்சல், வயிற்று வலியால் இருவர் உயிரிழப்பு

காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கைதடி நாவற்குழிப் பகுதியில் வசித்த 47 வயதான பெண் ஒருவர்

Read more
பதிவுகள்

ரயிலில் மோதி 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை படுகாயம்

பொலன்னறுவை மனம்பிட்டி பகுதியில் இன்று (03) ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று படுகாயமடைந்துள்ளதாக மனம்பிட்டி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த

Read more
பதிவுகள்

ரதல்லயில் சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதிப்போட்டி!

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதிப் போட்டி நானுஓயா ரதல்ல தேயிலை மலையில் 01.03.2025 அன்று நடைபெற்றது.

Read more
பதிவுகள்

கல்முனையில் மனைவியை தாக்கிய கணவனை கைது செய்ய நடவடிக்கை

தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்

Read more
பதிவுகள்

ஆரையம்பதியில் வாள்வெட்டு கலாச்சாரத்தை ஒழிப்போம் – பொதுமக்கள், விளையாட்டுக்கழக பிரதிநிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டியும்,கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நிதியினை வழங்கக்கோரியும்,அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளஞர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Read more
பதிவுகள்

ஆடையின்றி மோட்டார் சைக்கில் ஓட்டியவர் கைது

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு

Read more