Month: March 2025

பதிவுகள்

உப்பு விலையைக் குறைக்க பேச்சுவார்த்தை

கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில்துறை மற்றும்

Read more
பதிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்

Read more
பதிவுகள்

ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறிய

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவியொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை

Read more
பதிவுகள்

மாணவர் மீது தாக்குதல் – பாடசாலை அதிபர் கைது

பொலனறுவை பாடசாலையில் 11 ஆம் வகுப்பு மாணவரொருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலுக்குள்ளான

Read more
Foodபதிவுகள்

பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் காணப்படும் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள்

Read more
பதிவுகள்

நிறுத்தாமல் சென்ற சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் மீது சூடு

பொதிகள் சிலவற்றுடன் தப்பியோடிய சாரதி, உதவியாளர்– உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கைது– வாகனத்தின் முன்பகுதியில் சிதறிக் கிடந்த கஞ்சா யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல்

Read more
பதிவுகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எரிபொருள் ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் இன்றைய தினமும் சீராக

Read more
பதிவுகள்

யாழில் போதை மாத்திரையுடன் இருவர் கைது.!!

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய்

Read more
பதிவுகள்

75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று

Read more
பதிவுகள்

வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள்

Read more