செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வடைந்துள்ளது.

பலர் காயமடைந்துள்ளனர்.விபத்திற்குள்ளானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தானது கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.விபத்துக்குள்ளான பேருந்து இ.போ.ச க்கு சொந்தமான பேருந்தாகும்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *