Day: 22/05/2025

பதிவுகள்

துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் – யாழில் பொலிஸார் கைது

குறித்த நபர் துவிச்சக்கர வண்டித் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சமயம், யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 40

Read more
பதிவுகள்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ மீது மகாவலி நிலங்களை அரசியல் நண்பர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டு: பாராளுமன்றத்தில் ஹேஷா விதானகே வலியுறுத்தல்

இலங்கை பாராளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ மீது, தனது அரசியல் நண்பர்களுக்கு எந்தவித சாத்தியக்கூறு ஆய்வுகளும்

Read more
பதிவுகள்

பாராளுமன்றத்தில் ‘ஆனையிறவு உப்பு’ விவகாரம்: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் எம்.பி. அர்ச்சுனா இடையே கடும் வாக்குவாதம்

2025 மே 22, வியாழக்கிழமை, இலங்கை பாராளுமன்றத்தில் ‘ஆனையிறவு உப்பு’ தொடர்பான விவகாரம் கடும் விவாதத்திற்கு வழிவகுத்தது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்

Read more
பதிவுகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது – விரைவில் கைது செய்ய நடவடிக்கை

ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read more
பதிவுகள்

தந்தையுடன் விஹாரைக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் பிக்கு கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைப்பு

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில்

Read more
பதிவுகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இடையூறுகளுக்கு எதிராக கண்டன பேரணி…!!!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று கிளையினால் முன்னெடுக்கப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டன பேரணி ஒன்று இன்று

Read more
பதிவுகள்

மட்டக்களப்பில் முதலைக் கடித்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம், மந்திரியாறு பகுதியில் கடந்த 20 மே 2025 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது முதலைக் கடித்துச் சென்ற

Read more
பதிவுகள்

அனுர அரசாங்கத்தின் அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராக SLMC உதுமாலெப்பை MP நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள், பொதுப் பாதுகாப்பு

Read more
பதிவுகள்

ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட – இருவர் கைது.

ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை நேற்று (21) கைது செய்துள்ளதாக

Read more