பதிவுகள்

பதிவுகள்

வடமராட்சி கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல்.!

வடமராட்சி கடற்கரையில் மீனவர்களிடையே முறுகல்.!யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் இன்று (04) காலை மீனவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி

Read more
பதிவுகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை இலங்கைக்கு வருகின்றார் மோடி.!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை இலங்கைக்கு வருகின்றார் மோடி.!இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று

Read more
பதிவுகள்

சட்ட கல்லூரி பரீட்சையில் நாமல் மோசடி செய்தாரா? CID விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணி தகுதியை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு பிரதம நீதவான்

Read more
பதிவுகள்

புதிய இயந்திரப்பாதை சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி – மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று

Read more
பதிவுகள்

புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை

Read more
பதிவுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி மற்றுமொரு

Read more
பதிவுகள்

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தயோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர்

Read more
பதிவுகள்

37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு

உள்ளூராட்சி (LG) நிறுவனங்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

Read more
பதிவுகள்

என் மனைவி மீது கைவைக்காதீர்! – லொஹான் ரத்வத்த

‘‘என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் மனைவி மீது கை வைக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் இதனை நான் கூற விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Read more
பதிவுகள்

யாழில் நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்

குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read more