பதிவுகள்

பதிவுகள்

இலங்கை பௌத்த நாடாகும், தேசியகீதம் 2 மொழிகளில் இசைக்கப்படுவது பெரும் தவறாகும் -சரத் வீரசேகர

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

Read more
பதிவுகள்

வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு,

Read more
பதிவுகள்

பிள்ளையானுடன் கதைக்கக் கோரிய ரணிலின் கோரிக்கைக்கு CID மறுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் உரையாடுவதற்கான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை

Read more
பதிவுகள்

தமிழ் மக்கள் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதில் தயக்கம்.!

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப் படு கொலைகளை

Read more
பதிவுகள்

நிந்தவூர் பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!! ஒருவர் காயம்….!!

நிந்தவூர் பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதமடைந்துள்ளது. நிந்தவூர் 24 ம்

Read more
பதிவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவோம் எனக் கூறி கதிரையை தக்கவைக்கும் அரசாங்கத்தின் நாடகம்.!

இலங்கையில் ஜே.வி.பி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன் வைக்க முடியாத தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு

Read more
பதிவுகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு- மே முற்பகுதியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகளிடம் கருத்து

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PTI) இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய, அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு

Read more
பதிவுகள்

ஜீ.எஸ்.பி மதிப்பீட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள்!

இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை GSP+ (Generalised Scheme of Preferences Plus) தொடர்பாக மதிப்பீடு செய்யும் நோக்குடன், ஏப்ரல் மாத இறுதி பகுதியில்

Read more
பதிவுகள்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு

Read more
பதிவுகள்

வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத்

Read more