கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!
கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.விபத்திற்குள்ளானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்தானது கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்திருந்தமை
Read more