கம்போடியாவின் வேண்டுதலுக்கிணங்க சிங்கப்பூர் சரக்குக் கப்பலொன்றை இந்தோனேசியா கைப்பற்றியிருக்கிறது.

ஜூலை மாதக் கடைசியில் சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான கப்பல் சுமாத்திராவுக்கு வெளியே அனுமதியின்றி நங்கூரமிட்டிருந்தது. தாம் அங்கிருப்பதைக் காட்டும் டிஜிட்டல் பொறியை நிறுத்திவிட்டிருந்த அக்கப்பலை இந்தோனேசியக் கடல்படையினர்

Read more