போர் நிறுத்ததிற்கு அழைப்பு..!
லெபனான்( ஹிஸ்புல்லா அமைப்பு), இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாட்கள் போர்நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா,பிரான்ஸ்,மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை
Read moreலெபனான்( ஹிஸ்புல்லா அமைப்பு), இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாட்கள் போர்நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா,பிரான்ஸ்,மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை
Read moreஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த ரொக்கெட்டுக்களை இஸ்ரேலானது வானில் தடுத்து அழித்துள்ளதாக இஸ ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் ரமத் டேவிட்
Read moreரஷ்யாவின் மீது உக்ரைன் 101 ட்ரோன்களை கொண்டு தாக்குதல் மேற்கொண்ட வேளை அவைகளை தடுத்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரையன்ஸ் பிராந்தியத்தில் 53,க்ராஸ்னோடர் பகுதியில்
Read moreஇஸ்ரேல் ஆனது லெபனான் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.லெபனானானின் தெற்கு பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே வேளை லெபனானின் பயன்பாட்டிலுள்ள
Read moreஇஸ்ரேல் மீது அவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் . ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது இஸ்ரேலின்
Read moreமேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மேற்கத்தய நாடுகள் உதவிகள் வழங்க கூடாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.ரஷ்யா மீது ஆள்ளில்லா விமானங்கள்
Read moreஇஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். நுசிராட்டில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாடாலை மீது
Read moreகாஸா பகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.இதற்கமைய 150 நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read moreரஷ்யா உக்ரைன் போரானது இருவருடங்களுக்கு மேலாக நடைப்பெற்றுவருகிறது. இந்நிலையில் உக்ரைனிற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவினை வழங்கிவருகிறது. ஆயுதம் , பணம் என அனைத்து விதங்களிலும் உதவிவருகிறது. இந்நிலையில்
Read moreபாலஸ்தீனத்தில் போரால் அதிகளவான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் .இந்நிலையில் தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன.இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் போலியோ சொட்டு முகாம் நடத்த முடிவு செய்தது. இதற்கமைய
Read more