Month: October 2020

Featured Articlesகலை கலாசாரம்சமூகம்பொதுவானவை

பத்து இராகங்களில் இசைக்கப்பட்ட சகலகலாவல்லிமாலை

தமிழர்கள் பொதுவாக நவராத்திரி காலங்களை பக்தியோடும் அதேவேளை இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கும் கொண்டாட்டமாகவும் எடுத்துச்செல்வார்கள். பாடசாலைகள் முதற்கொண்டு ஊர்களின் சனசமூக நிலையங்கள்

Read more
Featured Articlesசமூகம்தமிழ் பாடசாலைகள் - Tamil Schoolsவாழ்த்துக்கள்

உதயமாகிறது அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்

உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் செவ்வனே தமிழ்மொழித்தேர்ச்சி பெற உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளின் உருவாக்கம் மிக முக்கிய பங்களிக்கிறது. அதனடிப்படையில் ஒக்ரோபர் மாதம் 18ம்

Read more
Featured Articlesஉரையாடல்கலை கலாசாரம்பொதுவானவைவெற்றிநடை காணொளிகள்

வாழ்வியலையும் வரலாற்றையும் ஓவியங்களாக ஆவணப்படுத்துவதே என் நோக்கம் – ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்

செய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில்

Read more
Featured Articlesஉரையாடல்சமூகம்வெற்றிநடை காணொளிகள்

“தற்கொலைகளை தடுக்கலாமா?”- நரம்பியல்,உளவியல் நிபுணர் டொக்டர் புவனேந்திரன் மற்றும் மீரா பாகு(Meera Bahu) பேசுகின்றார்கள்

“ஆற்றுப்படுத்தல்” பயிற்சி உரையாடல்களின் தொடர்ச்சியாக “தற்கொலைகளை தடுக்கலாமா? (Can we prevent suicides?)” என்ற விடயம் தொடர்பாக அண்மையில் உரையாடப்பட்டது. Tamil Helps Line சார்பில் வாராந்தம்

Read more
Featured Articlesசமூகம்சாதனைகள்வாழ்த்துக்கள்

பேராதனை தமிழ்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் பதவியேற்கவுள்ளார்.வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் தன் பதவியை ஏற்கவுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் மண்ணை

Read more
Featured Articlesசமூகம்சாதனைகள்

வடமராட்சி வலய புதிய கல்விப் பணிப்பார் திருமதி அபிராமி பார்த்தீபன்

வடமராட்சி வலய புதிய கல்விப்பணிப்பாராகதிருமதி அபிராமி பார்த்தீபன் இன்று பதவியேற்றுள்ளார். கல்வியல் நிர்வாகத் துறையின் உயர் தகுதி நிலைகளோடு அவர் தனது நியமனத்தை கடந்த 30ம் திகதி

Read more