நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

நாட்டின் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நாளைய தினம் திங்கட் கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *