தபால் மூலம் வாக்கு பதிவு ..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் படி தபால் மூலமான வாக்களிப்பை 4,5,6ஆகிய திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 26 ம் திகதி தபால் வாக்குச்சீட்டுக்கள் வினியோகிக்கப்படும் எனவும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலகத்தினர்,பொலிஸ் உத்தியோகத்தினர் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *