பப்புவா நியுகினியாவில் நிலநடுக்கம்..!

இன்று மாலை 4.46 ற்கு பப்புவா நியுகினாயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.03 க பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை .

தரை மட்டத்திலிருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பப்புவா நியுகினியானது பசுபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளப்படியால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *