3000 வழங்க நடவடிக்கை..!

ஓய்வூதிய காரர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சின் செயலாளர்க்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய இந்த மாதத்திற்கான கொடுப்பனவை அடுத்த வாரத்திற்குள் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடுமாறு ,அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *