இதனால் தான் சிறுவன் கைது செய்யப்பட்டான்..!

15 வயது சிறுவன் 4.5 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *