பொலிஸ் துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்ற சிராஜ்..!

பொலிஸ் துணை கண்காணிப்பாளராக முஹமது சிராஜ் நேற்றைய தினம் பதவி பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.இவர் தெலுங்கானா மாநிலத்தின் பொலிஸ் துணை கண்காணிப்பாளராக செயற்படவுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த T20 உலக கிண்ண தொடரில் முஹமது சிராஜ் பங்குபற்றி இருந்தார்.இந்த போட்டியில் இந்திய அணி வென்றது.

இதனையடுத்து தெலுங்கான முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டி குருப் 1 அரசு பணி ,ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.இதற்கமைய இந்த பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *