இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது..!

சென்ற மாதம் ஆரம்பித்த உலக கிண்ண போட்டி தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் லீக் சுற்றில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்ற இலங்கை அணி,அடுத்த கட்டமான அறை இறுதி சுற்றில் பங்கேற்கும் தகுதியை இழந்தது.

விளையாடிய பல போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியால் இலங்கை அரசியலிலும் பேசு பொருளாக மாறி இருந்தமை யாவரும் அறிந்த விடயமே.

இந்நிலையில் உலக கிண்ண போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாட்டை வந்தடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *