இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உயிரிழப்பு..!

நேற்று நள்ளிரவு பெனி சுஹைலா நகரில் இஸ்ரேலானது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் போது 6 குழந்தைகள்,2 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கதல்களை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் இந்த தாக்குதல் இடம பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் பாலஸ் தீன மோதல் இடம்பெற்று வருகிறது.இந்த போரின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன்.பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *