ஷேக் ஹசினாவிற்கு பிடியாணை பிறப்பிப்பு..!

ஷேக் ஹசினா உள்ளிட்ட 45 பேருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது பங்களதேஸ் நீதி மன்றம்.எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி நேரில் நிலைநிறுத்துமாறும் பங்களதேஸ் குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அண்மையில் பங்களதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இடம் பெற்ற போராட்டம் காரணமாக ஷேக் ஹசினா பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் பதவி விலகிய பின் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்று ஆட்சி புரிந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *