ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு..!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள அரச அமைச்சக வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நகர் புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.” வளாகத்திற்குள் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்தார்.ஆனால் அவர் தனது இலக்கை அடைவதற்கு முன்பே காவலர்களால் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தின் போது ஒரு குண்டு வெடிப்பு ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *