தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (04) நண்பகல் 12:00 மணி முதல் 1.00 மணி வரை அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை

Read more

உணர்வுகளின் சிகரம்..!

❤️❤️❤️❤️❤️❤️ இதயம் ❤️❤️❤️❤️❤️❤️ இன்பத்தில் சிரிக்கும்இடர் கண்டு துடிக்கும்துன்பத்தில் துவளும்தனக்குத்தானே பேசும் உணர்வுகளின் சிகரம்வித்தியாசமானசதை கட்டி…. இது அன்பைகொடுக்குமே கொட்டி… காதல் கனிவு பாசம் எனநல்லெண்ணங்களும்பொறாமை சினம்

Read more

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மிக மிக தொலைவில் உள்ளது-ஜெலன்ஸ்கி..!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் மிக மிக தொலைவில் உள்ளது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை

Read more

உக்ரைனுக்கு வழங்கி வந்த நிதிஉதவியினை நிறுத்திய அமெரிக்கா..!

உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையில் நடந்த சந்திப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட

Read more

வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த “புளுகோஸ்ட்”

தனியார் நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 15 ம் திகதி புளு

Read more

உள்ளூராட்சித் தேர்தல் – தபால் மூல வாக்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Read more

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டமானது 25.02.2025 ஆம் திகதியன்று பிரதேச செயலக உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பி.ப 2.00

Read more

கொழும்பை  வந்தடைந்தது  “குதர்”

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” (INS Kuthar) என்ற கப்பல் மூன்று நாள் விஜயமாக திங்கட்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த

Read more

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் –பீட்டர் ப்ரூவர்

இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது

Read more