இவள் ஓர் இளவரசி..!
மகள்
“”””””””””””
அப்பாவுக்கு இவள் இளவரசி. அம்மாவுக்கு இவள் மாமியார். அண்ணனுக்கு இவள் அக்கா.

என்னதான் வாக்குவாதம் வந்தாலும் அப்பா இவள் பக்கமே!
ஏனென்றால் இவள் கண்ணில் கண்ணீரைக் காண யாருக்கும் தைரியம் இல்லை!
முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
27-2-2025-