Day: 06/03/2025

பதிவுகள்

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்.பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று

Read more
பதிவுகள்

யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்கான மோட்டார் வாகன பதிவு மற்றும் சாரதி அனுமதி வழங்கல் – புதிய முனைப்பின் ஆரம்பம்

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில்மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

Read more
பதிவுகள்

வவுனியா இரட்டை கொலை சம்பவ சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் உத்தரவு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் பிணை வழங்கலாமென வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த

Read more
கிரிக்கெட் செய்திகள்சமூகம்செய்திகள்விளையாட்டு

சென்ஜோண்ஸ் இன்று பலம்| வடக்கின் பெருஞ்சமர் முதல் நாள் ஆட்டம் நிறைவு

வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி மோதும் இன்றைய துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் முதல் நாளில்,  சென்ஜோண்ஸ் பலமான நிலையில்

Read more
பதிவுகள்

யாழ்.பல்கலையின் பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த

Read more
பதிவுகள்விளையாட்டு

2025 ஆசியக்கிண்ணம் இலங்கையில் ?

2025ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் இந்த மாத கடைசியில் நடத்த ஏற்பாடாகி இருக்கும் ஆசிய

Read more
பதிவுகள்

தேசபந்துவை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று

Read more
பதிவுகள்

பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக மதனவாசன் நியமனம்

மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக   மதனவாசன் நியமனம் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட பிரதம அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும்

Read more
பதிவுகள்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் – மகிழூர் பிரதான வீதியின் துப்பரவுப் பணிமுன்னெடுப்பு

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு அங்கமாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம்

Read more
பதிவுகள்

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற

Read more