சென்ஜோண்ஸ் மீண்டும் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது| வடக்கின் பெருஞ்சமர்

118 வது வடக்கின் பெருஞ்சமர் வெற்றிக்கிண்ணம்  சென்ஜோண்ஸ் வசமானது. இன்று நடந்த மூன்றாம் நாள் நிறைவுப்போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை மீண்டும் சென்ஜோண்ஸ் அணி தம்வசப்படுத்தியது.

Read more

மட்டு. பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபசார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு முகாமையாளர் உட்பட மூவரை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்து

Read more

ஆசிரியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (07) கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணி பகுதியிலுள்ள கிணனொற்றிவிருந்தே மீட்க்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Read more

சிறைக் கைதிகளும் தேர்தலில் வாக்களிக்கலாம்.

சிறைக் கைதிகளுக்கும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்படுவது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சந்தேகநபர்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மாத்திரமே இத்திட்டத்தின்

Read more

பஞ்சாங்க நாட்குறிப்பு மற்றும் சிவ இலட்சனையை கையளிப்பு

இந்துகலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பஞ்சாங்க நாட்குறிப்பு மற்றும் சிவ இலட்சனையை கையளிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆலையடிவேம்பு

Read more