யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா! பொலிஸாரிடம் ஒப்படைப்பு.

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா சற்று முன்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால்

Read more

படப்பிடிப்புக்காக இலங்கை வந்தடைந்த சிவகார்த்திகேயன்!

சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சிவகார்த்திகேயன் அடுத்தகட்ட நடிகர் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது.

Read more

தேசபந்து நீதிமன்றத்தைத் அவமதித்தால் அவரது சொத்து தடை செய்யப்படும்

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ்

Read more

கோபம் என்ற விருந்தாளி..!

கோபம் என்ற விருந்தாளி கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது ஆம் நமக்கு

Read more

“பும்ரா தான் நான் எதிர் கொண்ட கடினமான பந்து வீச்சாளர்” -வில்லியம்சன்..!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் நான் எதிர் கொண்ட கடினமான பந்து வீச்சாளர் என்று நியுசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்தியா நியுசிலாந்து

Read more

திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!

திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம்

Read more

காஸா விற்பனைக்கு அல்ல- பாலஸ்தீன குழுவினர்..!

காஸா விற்பனைக்கு அல்ல என்று பாலஸ்தீன குழுவினர் தெரிவித்துள்ளனர்.காஸாவை கைப்பற்றி அதனை சுற்றுலா தளமாக மாற்றுவோம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயது யுவதி பலி

கல்நேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்து

Read more

முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியமை தொடர்பில் சர்ச்சை

இலங்கை அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜர்ஸ் நிறுவனத்துக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட்

Read more