சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும்

Read more

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு

இரண்டு மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்– குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த பொலிஸார் அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை

Read more

கனவெல்லாம் நிஜமானது..!

💐💐💐💐💐💐💐💐💐💐💐 *மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார்

Read more

கொழும்பு-குருநாகல் வீதியில் விபத்து: 9 பேருக்கு காயம்

கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இன்று

Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது 170 கி.மீ ஆழத்தில் நிலை

Read more

ரஷ்யா,ஈரான்,சீனாஇணைந்து கூட்டு பயிற்சியில்..!

ரஷ்யா,ஈரான்,சீனா இணைந்து கூட்டுபபயிற்ச்சியில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு வளையம்-2025 என்ற பெயரில் மார்ச் மாத இறுதியில் ,இந்திய பெருங்கடலில் ஈரானுக்கு பக்கத்தில் இந்த கூட்டுப்பயிற்சி நடைப்பெற உள்ளது.

Read more

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் பதவியேற்பு.!!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த கணக்காளர் வெற்றிடத்திற்கு புதிய கணக்காளராக காரைதீவைச் சேர்ந்த எஸ். திருப்பிரகாசம் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின்

Read more

புதிய கடவுச்சீட்டுக்காக 26,000 பேர் விண்ணப்பம் மாத இறுதிக்குள் பிரச்சினையை தீர்க்க முயற்சி

புதிய கடவுச்சீட்டுக்காக 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில்

Read more

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

Read more

திடீரென முடங்கிய எக்ஸ் தளம்

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) இன்று, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள்

Read more