Month: March 2025

பதிவுகள்

சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

Read more
பதிவுகள்

நள்ளிரவில் பொதுமக்கள் நடமாடவேண்டாம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

புனித ரமழான் நோன்பு காலத்தில் திருட்டுகள் அதிகமாகலாம். எனவே நள்ளிரவில் நடமாட்டத்தை பொதுமக்கள் முடிந்தளவு தவிருங்கள் என காரைதீவு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். காரைதீவு மாவடிப்படியில் செவ்வாய்க்கிழமை (04)

Read more
பதிவுகள்

பண்டாரவளை பஸ் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

பண்டாரவளை பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பண்டாரவளை பகுதிக்கு சொந்தமான பேருந்து

Read more
பதிவுகள்

இயந்திரங்களை பயன்படுத்தி தேயிலை பறிப்பது குறித்து பயிற்சி

இயந்திரமயப்படுத்தப்பட்ட தேயிலை அறுவடை தொடர்பான பயிற்சிநெறி அண்மையில் வயல் ஊழியர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்களுக்கு இராகலை, லிடெஸ்டேல், செயின்ட் லியோனார்ட்ஸ் மற்றும் மஹா ஊவா தோட்டங்களில் நடைபெற்றது.அந்த

Read more
பதிவுகள்

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்.பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று

Read more
பதிவுகள்

யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்கான மோட்டார் வாகன பதிவு மற்றும் சாரதி அனுமதி வழங்கல் – புதிய முனைப்பின் ஆரம்பம்

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில்மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

Read more
பதிவுகள்

வவுனியா இரட்டை கொலை சம்பவ சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் உத்தரவு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் பிணை வழங்கலாமென வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த

Read more
கிரிக்கெட் செய்திகள்சமூகம்செய்திகள்விளையாட்டு

சென்ஜோண்ஸ் இன்று பலம்| வடக்கின் பெருஞ்சமர் முதல் நாள் ஆட்டம் நிறைவு

வடக்கின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி மோதும் இன்றைய துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் முதல் நாளில்,  சென்ஜோண்ஸ் பலமான நிலையில்

Read more
பதிவுகள்

யாழ்.பல்கலையின் பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த

Read more
பதிவுகள்விளையாட்டு

2025 ஆசியக்கிண்ணம் இலங்கையில் ?

2025ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் இந்த மாத கடைசியில் நடத்த ஏற்பாடாகி இருக்கும் ஆசிய

Read more