Month: March 2025

பதிவுகள்

சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் கைது

Read more
பதிவுகள்

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரிடம் விசாரணை

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு தனியார் விடுதியில் கடந்த

Read more
பதிவுகள்

சம்மாந்துறையில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசை பெற்றோல் இல்லை என்றும் அறிவித்தல் பலகை

சம்மாந்துறையில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசை பெற்றோல் இல்லை என்றும் அறிவித்தல் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில்

Read more
பதிவுகள்

மட்/போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் நோயாளிகள் உறங்குவதற்கான கட்டில் வசதிகள் இல்லாத குறைபாடுகளை பணிப்பாளர் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா?

மட்/போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் நோயாளிகள் உறங்குவதற்கான கட்டில் வசதிகள் இல்லாத குறைபாடுகளை பணிப்பாளர் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா? மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில்

Read more
பதிவுகள்

திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர்  கௌரவிப்பு

அரச கல்விச்சேவையில் 33 வருடங்கள் நிறைவு செய்து அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை 13 வருடங்கள் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் முருகேசு

Read more
பதிவுகள்

லொறியை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை துப்பாக்கிச் சூடு நடத்தி கைதுசெய்த பொலிஸார்

கடுவெல நகரில் லொறியில் கொள்ளையிட்டு தப்பியோடிய நபரை துரத்திச் சென்று லொறியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் பிரயத்தனத்துடன் கைதுசெய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். களனி

Read more
இலங்கைதகவல்கள்பதிவுகள்

இன்று முதல் மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு

யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு

Read more
இந்தியாபதிவுகள்

அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத

Read more
இலங்கை

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று

Read more
பதிவுகள்

நான்காவது கடன் தவணையை வழங்கிய IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு

Read more