Month: March 2025

பதிவுகள்

கெஹெலியவின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பாராளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது

Read more
சாதனைகள்செய்திகள்

நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் – கிரிஜா அருள்பிரகாசம் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகோதவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இந்த ஆண்டு ஊடகத்துறை

Read more
பதிவுகள்

இவை இத்தனை பாவமா?

🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴 செருப்பின் செம கேள்வி படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴 மனிதனின்கால் படாதவரைநான்கலங்கமில்லாமல் தான்இருந்தேன்….!! மனிதனின் காலிலும்இத்தனை பாவமா? நீங்கள்கவனக்குறைவாக..சாணியிலும்சகதியிலும்சேற்றிலும்கால் வைத்து விட்டு….என்னைகேவலமானது என்றுவெளியே விடுகின்றீர்கள்…!!

Read more
செய்திகள்

உக்ரைன் ரஷ்ய போர் முடிவிற்கு வரும்- வெள்ளை மாளிகை..!

கடந்த 3 வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்ய யுத்தமானது நிகழ்ந்து வருகிறது. இதனை முடிவிற்கு கொண்டுவரும் நோக்குடன் அமெரிக்கா முயற்சித்துவருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகையின்

Read more
செய்திகள்

ஜோன் எப் கென்னடி கொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள் வெளியீடு..!

அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கென்னடி கொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 63 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவண தொகுப்பு நேற்று

Read more
செய்திகள்

ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம் இடையில் பேச்சு வார்த்தை..!

உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க முயற்சித்துவருகிறது.இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ற்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.இந்த

Read more
சமூகம்செய்திகள்

புதுப்பொலிவுடன் “கோவிற்சந்தை”| மீண்டும் மக்கள் பாவனைக்கு

மக்களும் பிரதேச சபையும் இணைந்த கூட்டு நிதிப்பங்களிப்புடன் கோவிற்சந்தை புனரமைக்கப்பட்டு, மீண்டும்  மக்கள் பாவனைக்கு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இது மக்களின் சந்தையாக,

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு மாவட்ட 12 உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்கள் மற்றும் வாக்காளர்கள் விபரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இன்று 19 ஆம் திகதியுடன் நிறைவிற்கு வரவுள்ளதாக தேர்தல்கள் அலுவலகம்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

காதலியை கொன்று பொலிஸில் சரணடைந்த காதலன்

காதல் உறவை முடித்துக்கொள்வோம் என தெரிவித்த காதலியை குத்திக் கொன்றுவிட்டேன் எனக்கூறி இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் வென்னப்புவவில் பதிவுகியுள்ளது.தனது காதலியை கத்தியால் குத்தி கொலை

Read more
பதிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more