Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்

காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்க்கு சுற்றுலா சென்று உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த குடும்பத்தை தாறுமாறாக தாக்கிய சம்பவம்….!!!

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்று காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்ல் இரவு உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த வேளை அவர்களை தாறுமாறாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ்

Read more
பதிவுகள்

வேலணை மக்களிடம் அகப்பட்ட ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழு.!!

நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த

Read more
பதிவுகள்

சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு.

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்புதன்கிழமை

Read more
பதிவுகள்

பிள்ளையான் – கம்மன்பில கூட்டணி அரசியல் சூழ்ச்சி; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார்.  பிள்ளையானின் வழக்கில்

Read more
பதிவுகள்

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.!!

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிசாரும்,

Read more
பதிவுகள்

பாணந்துறை கடலுக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் மாயம்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை

Read more
பதிவுகள்

இலங்கை பௌத்த நாடாகும், தேசியகீதம் 2 மொழிகளில் இசைக்கப்படுவது பெரும் தவறாகும் -சரத் வீரசேகர

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

Read more
பதிவுகள்

வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு,

Read more
பதிவுகள்

பிள்ளையானுடன் கதைக்கக் கோரிய ரணிலின் கோரிக்கைக்கு CID மறுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் உரையாடுவதற்கான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை

Read more
பதிவுகள்

தமிழ் மக்கள் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதில் தயக்கம்.!

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப் படு கொலைகளை

Read more