Day: 28/04/2025

பதிவுகள்

திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்..!

கப்பல் கடலின் முதுகில் எழுந்த கலம் பாய்மரம் பட்டை பரப்பி, மீகாமன் திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்! நாவாய் ஓசை நகரும் கரையில் பூம்புகார் துறையில் பொருள்மழை

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைத்

Read more
பதிவுகள்

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த

Read more
பதிவுகள்

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர்

Read more