Month: May 2025

பதிவுகள்

மகிந்தானந்தாவும் கைது இலங்கை அகதியும் கைது! – மனோ எம்.பி அதிருப்தி

மகிந்தானந்தவும் கைது! தமிழக அகதி முகாமிலிருந்து நம்பி நாடு திரும்பிய 75 வயோதிப தமிழர் சிவலோகநாதனும் கைது! என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது எக்ஸ்

Read more
பதிவுகள்

யானை தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு – சம்பூர் கணேசபுரம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள கணேசபுரம் பகுதியில், 2025 மே 30, வெள்ளிக்கிழமை காலை, முதியவர் ஒருவர் யானை தாக்குதலால் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மூதூர்-கட்டைபறிச்சான்

Read more
பதிவுகள்

வெலிக்கடை பொது சிறைக்கூடத்தில் மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ

கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், சாதாரண கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வெலிக்கடை

Read more
கட்டுரைகள்பதிவுகள்

வல்லிய வேடன் – அச்சமும் நடுக்கமும் எதற்கு ?

“நீர் நிலங்களின் அடிமையாரு உடமையாரு   நிலங்களாயிரம் வேலியில் திரிச்சதாரு?   திரிச்ச வேலியில் குலம் முடிச்சதெத்றபேரு?” “ஞான் பாணன் அல்ல பறையனல்ல, புலையனல்ல. நீ தம்புரானுமல்ல,

Read more
பதிவுகள்

மஹிந்தானந்த , நளின் பெர்ணான்டோவுக்கு சிறைத்தண்டனை

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செஸ் உபகரணங்களை வாங்கி விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம்

Read more
பதிவுகள்

ஆங்காங்கே நடைபெறும் குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்!

தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் விசேட மோட்டார் சைக்கிள்

Read more
பதிவுகள்

அநுராதபுரத்தில் பலத்த காற்றால் முச்சக்கரவண்டி திஸ்ஸ வாவிக்கு வீச்சு

அநுராதபுரம் திஸ்ஸ வாவிக்கு அருகில் நேற்று (27) இடம்பெற்ற பலத்த காற்று காரணமாக, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று நேரடியாக வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. சம்பவத்தின்

Read more
பதிவுகள்

15,073 புதிய அரசாங்க நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கையின் பல்வேறு பொதுச் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 15,073 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான

Read more
பதிவுகள்

இலங்கையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் குறித்த பேச்சுவார்த்தை மே 27 அன்று ஆரம்பம்!

இலங்கையின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மே 27 ஆம் திகதி வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக

Read more
பதிவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்..!

நேற்று முன்தினம் (24-05-2025) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து

Read more