உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்! அதிர்ச்சியடைந்த மக்கள் கோடீஸ்வரன் எம்பியிடம் முறைப்பாடு…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச்சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
Read more