Day: 25/05/2025

அரசியல்சமூகம்செய்திகள்பதிவுகள்

உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்! அதிர்ச்சியடைந்த மக்கள் கோடீஸ்வரன் எம்பியிடம் முறைப்பாடு…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச்சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

Read more
பதிவுகள்

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.!!

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் இன்று 25)புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு.

Read more
பதிவுகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா! – மு.கா., தே.கா. தலைவர்கள் கூட்டு சந்திப்பில் இணக்கம் !

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

Read more
பதிவுகள்

அடுத்த வாரமளவில் தானும் கைதாவேன் என எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின்

Read more