Month: May 2025

அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

உக்ரைன் – நீடிக்குமா சமாதானம்?

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா ஒரு வழியாக ரஸ்ய மற்றும் உக்ரைன் ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்துவிட்டார்கள். விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு ஒப்ப துருக்கி

Read more
பதிவுகள்

கார் டிப்பர் மோதி கோர விபத்து ஒருவர் பலி மூவர் படுகாயம்

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு

Read more
பதிவுகள்

வாகனப் புகை கண்டறிதலுக்கு சி.சி.டி.வி. கேமராக்கள்: புதிய நடவடிக்கை!

அளவுக்கு அதிகமாகப் புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸ் சி.சி.டி.வி. கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள கேட்போர்

Read more
அரசியல்சமூகம்செய்திகள்பதிவுகள்

உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்! அதிர்ச்சியடைந்த மக்கள் கோடீஸ்வரன் எம்பியிடம் முறைப்பாடு…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச்சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

Read more
பதிவுகள்

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.!!

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் இன்று 25)புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு.

Read more
பதிவுகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா! – மு.கா., தே.கா. தலைவர்கள் கூட்டு சந்திப்பில் இணக்கம் !

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

Read more
பதிவுகள்

அடுத்த வாரமளவில் தானும் கைதாவேன் என எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின்

Read more
பதிவுகள்

யானை தாக்கியதில் 08 வயது சிறுவன் மரணம்தந்தை தப்பியோட்டம்!

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மாவட்டத்தில்

Read more
பதிவுகள்

யாழில் 3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். தனது வீட்டு வேலியில் பயற்றங் கொடி நடுவதற்காக நேற்று ,மின்சார

Read more
பதிவுகள்

மட்டக்களப்பிலிருந்து காலி  சென்ற பஸ், ட்ராக் விபத்து

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து

Read more