சமூகம்

சமூகம்சாதனைகள்பதிவுகள்

வெற்றிநடை வானொலி இன்று லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு ஆரம்பம்

தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில், வெற்றிநடை வானொலி இன்று (20.05.2025) லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு  தனது ஆரம்ப

Read more
சமூகம்செய்திகள்

பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்; ஜனாதிபதியிடம் கோரிக்கை.!

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மட்டக்களப்பு மத்திய வீதி ” SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN” முன்பள்ளியில் பச்சை பசுமை நாள் (GREEN DAY) கொண்டாடப்பட்டது .

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்    சூழலுடன் பிள்ளைகளுக்கான இணைப்பினை ஏற்படுத்துதல், சமூகத்துடன் பிணைப்பினை ஏற்படுத்துதல், மரபு சார்ந்த கலைகளையும் விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்துதல் , இயற்க்கை சார்ந்த

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழ் மொழிச் சாதனை விழா இந்த வாரம்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கழகம், 2024 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று தமிழ் மொழிச் சாதனை விழாவை சிறப்பாக நடாத்த உள்ளது. தமிழ் கலாச்சாரம், இசை,

Read more
சமூகம்செய்திகள்

இயக்கச்சியில் அழிக்கப்படும் பனைகள். கவனமெடுக்கத் தவறும் அதிகாரிகள்|மக்கள் ஆதங்கம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில், இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன.சில காணி பகுதியை தமதாக்கிக்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

பதுளை மாவட்டத்தில் நீதவானாக மலையகத் தமிழ் பெண்|  ஆனந்தவதனி நியமனம்

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக

Read more
சமூகம்செய்திகள்

புதுப்பொலிவுடன் “கோவிற்சந்தை”| மீண்டும் மக்கள் பாவனைக்கு

மக்களும் பிரதேச சபையும் இணைந்த கூட்டு நிதிப்பங்களிப்புடன் கோவிற்சந்தை புனரமைக்கப்பட்டு, மீண்டும்  மக்கள் பாவனைக்கு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இது மக்களின் சந்தையாக,

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

காதலியை கொன்று பொலிஸில் சரணடைந்த காதலன்

காதல் உறவை முடித்துக்கொள்வோம் என தெரிவித்த காதலியை குத்திக் கொன்றுவிட்டேன் எனக்கூறி இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் வென்னப்புவவில் பதிவுகியுள்ளது.தனது காதலியை கத்தியால் குத்தி கொலை

Read more
சமூகம்பதிவுகள்

யாழ். பல்கலையின் 38 ஆவது பட்டமளிப்பு விழா மார்ச் மாத நடுப்பகுதியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும்; மார்ச் மாதம் 14ம், 15ம், 16ம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது

Read more
சமூகம்பதிவுகள்

அக்கரைப்பற்று இந்துமாமன்ற திருவள்ளுவர் குருபூசை தினம் சிறப்பு கொண்டாட்டம்

உலகப்பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை அருளி வழங்கிய திருவள்ளுவரின் குருபூஜை தினம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் அறநெறி மற்றும் அக்கரைப்பற்று பத்திரகாளியம்மன் அறநெறி

Read more