வடகொரியாவானது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது…!

வடகொரியாவானது இன்றைய தினம் அதன் கிழக்கு கரையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகியன இணைந்து சக்தி வாய்ந்த போர் விமானங்களை பறக்க விட்டு கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டன.

தென் கொரியா,அமெரிக்கா ஆகியவற்றின் கூட்டுப்பயிற்சியின் காரணமாக தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்து வந்த நிலையிலேயே இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *