சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுளையும் மக்கள் அதிகரிப்பு..!

இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுளைவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கனடாவின் எல்லை வழியாக நுளைவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டவிரோத நடவடிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தகவல்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.கடந்த ஜூன் மாதம் அளவில் 5,152 இந்தியர்கள் சட்டவிரோதமான முறையில் கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுளைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *