யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்..!

நீரில் அடித்து சென்ற இரு யுவதிகளை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் மொரகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

20 மற்றும் 25 வயதான இரு யுவதிகள் மொரகொல்ல பிரதேசத்தில் நீராட சென்ற வேளை நீரில் அடித்து செல்லப்பட்டனர்.இதனை அடுத்து இது தொடர்பாக நாவுல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் ,நீர் தேக்கத்தின் நீரை கட்டுப்படுத்தியுள்ளனர்.மேலும் தம்புள்ள பொலிஸ் உயிர் காப்பு படையினரை வரவழைத்து மூழ்கிய இரு யுவதிகளையும் மீட்டு முதலுதவி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாவுல போவதன்ன நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அம்பன் கங்கையின் நீர மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *