சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27.02.2025 விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
