முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது

Read more

கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்த மணல் லொறி விபத்து

கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்த மணல் லொறி விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை போக்குவரத்து பாதிப்பு மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று

Read more

காசல்ரீ நீர்தேக்க வனப்பகுதியில் தொடரும் காட்டுத் தீ

மலையகப்பகுதியில் அன்மைக்காலமாக கடும் வெப்ப காலநிலை நிலவி வருகின்றமையினால் காசல்ரீ நீர்தேக்க கரையோர வனப்பகுதியில் காட்டுத் தீப்பரவி வருவதால் பல ஏக்கர் காடு நாசமாகியுள்ளது. இந்நிலையில் விசமிகளினால்

Read more

கொழும்பின் சில பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை

பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த சனிக்கிழமை (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல்

Read more

புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனை

32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது

Read more

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும்

Read more

பிரதி அமைச்சரின் உரையால் பிரதமர் அதிருப்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை அனுமதிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய

Read more

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் கைது !

வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம்

Read more

மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி மூவர் காயம். யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19-02-2025) அன்று மாலை நால்வர் மீது

Read more

தேசபந்துவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவிப்பு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி

Read more