679 முப்படை வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Read more

விவசாயிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்ட    கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தார் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயிடம் உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதடைந்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுதருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநல

Read more

சுகாதார நிபுணர்கள் நாளை திட்டமிட்ட வ‍ேலைநிறுத்தம்!

சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற போதிலும், வியாழக்கிழமை (06) திட்டமிடப்பட்ட அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர

Read more

அறிமுகப்படுத்தவுள்ள கல்விச் சீர்திருத்தம்

அறிமுகப்படுத்தவுள்ள கல்விச் சீர்திருத்தத்தில்தரம் 1 – 6 வரையான பாடத்திட்டத்தில் முழு மாற்றம் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம்

Read more

டயானா கமகேவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்கு

போலி ஆவணத்தைச் சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை மே

Read more

பணிநீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் போலி காவல்துறை அடையாள அட்டையுடன் கைது!

சிலாபம் – மாரவில பகுதியில்இ பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்இ போலியான காவல்துறை அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் உந்துருளியை செலுத்திச்

Read more

விவசாயசெய்கை அழிவடைவதற்கும், யானைகளின் அழிவிற்கும் வனஜீவராசிகள் அமைச்சும், அத் திணைக்களமுமே பொறுப்பு இரா.துரைரெத்தினம்

மக்களின் அழிவிற்கும், விவசாயசெய்கை அழிவடைவதற்கும், யானைகளின் அழிவிற்கும் வனஜீவராசிகள் அமைச்சும், அத் திணைக்களமுமே பொறுப்புக் கூற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ம்ஆண்டு தொடக்கம் பல பிரதேச செயலகப்

Read more

இவள் ஓர் இளவரசி..!

மகள்“”””””””””””அப்பாவுக்கு இவள் இளவரசி. அம்மாவுக்கு இவள் மாமியார். அண்ணனுக்கு இவள் அக்கா. என்னதான் வாக்குவாதம் வந்தாலும் அப்பா இவள் பக்கமே! ஏனென்றால் இவள் கண்ணில் கண்ணீரைக் காண

Read more

ஜப்பானில் காட்டுத் தீப்பரவல்..!

ஜப்பானில் காட்டுத்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 100 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.மேலும் பல இலட்ச பொருட்கள் எரிந்து போயுள்ளன.6500

Read more

இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல்..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு என்ற பகுதியில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 கார்களை கொண்டு சென்று மோத வைத்து

Read more