Day: 19/03/2025

பதிவுகள்

Breaking – தேசபந்து நீதிமன்றில் சரண் !

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more
பதிவுகள்

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திடிரென கைத்துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம் !

கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(17) இரவு

Read more