Day: 19/03/2025

சமூகம்செய்திகள்பதிவுகள்

காதலியை கொன்று பொலிஸில் சரணடைந்த காதலன்

காதல் உறவை முடித்துக்கொள்வோம் என தெரிவித்த காதலியை குத்திக் கொன்றுவிட்டேன் எனக்கூறி இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் வென்னப்புவவில் பதிவுகியுள்ளது.தனது காதலியை கத்தியால் குத்தி கொலை

Read more
பதிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more
பதிவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!

தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி

Read more
பதிவுகள்

களனிப் பல்கலைக்கழகத்தின்தத்துவத் துறையின் உளவியல்பிரிவின் பிரதானி, சிரேஸ்டவிரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி.கயந்த குணேந்திர திடீர் விபத்தில்உயிரிழந்தார்.

அவர் தனது மூன்று பிள்ளைகள்மற்றும் மனைவியுடன்யாழ்ப்பாணம் நயினாதீவிற்குசுற்றுப்பணம் மேற்கொண்டுதிரும்பிக் கொண்டிருந்த போது,மத்திய அதிவேகநெடுஞ்சாலையில்துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்துஏற்பட்டுள்ளது. மத்திய அதிவேகநெடுஞ்சாலையில் அவர்கள்பயணித்த வேன் லொறியின்பின்புறத்தில் மோதிய விபத்தில் 46வயதான

Read more
பதிவுகள்

Breaking – தேசபந்து நீதிமன்றில் சரண் !

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more
பதிவுகள்

காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திடிரென கைத்துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம் !

கைத்துப்பாக்கி திடிரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(17) இரவு

Read more