Month: March 2025

பதிவுகள்

தேசபந்துவை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று

Read more
பதிவுகள்

பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக மதனவாசன் நியமனம்

மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக   மதனவாசன் நியமனம் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட பிரதம அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும்

Read more
பதிவுகள்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் – மகிழூர் பிரதான வீதியின் துப்பரவுப் பணிமுன்னெடுப்பு

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு அங்கமாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம்

Read more
பதிவுகள்

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற

Read more
பதிவுகள்

இ 8 விசாவுக்கு அமைச்சரவை அனுமதி

கொரியாவின் இ 8 விசாவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இ 8 விசாவினூடாக முதலாவது குழுவை சாதாரண கட்டணத்தின் அடிப்படையில் குறுகிய காலத்தில்

Read more
பதிவுகள்

மனித பாவனைக்கு உதவாத கோதுமை மா கண்டுபிடிப்பு

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா தொகையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை

Read more
பதிவுகள்

யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரியின் மகன் 

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இது

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

679 முப்படை வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Read more
பதிவுகள்

விவசாயிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்ட    கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தார் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயிடம் உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதடைந்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுதருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநல

Read more
பதிவுகள்

சுகாதார நிபுணர்கள் நாளை திட்டமிட்ட வ‍ேலைநிறுத்தம்!

சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற போதிலும், வியாழக்கிழமை (06) திட்டமிடப்பட்ட அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர

Read more