Month: March 2025

இலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீள அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்| வடமாகாண ஆளுநர் வேதநாயகன்

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை – இந்தியா அரசுகளுக்கிடையே கைச்சாத்திட வேண்டும் என வட மாகாண ஆளுநர்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கம்

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின்

Read more
பதிவுகள்

அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியில் டிப்பர் மற்றும் மோட்டர்சைக்கிள் மோதி விபத்து.!!

அம்பாறைஅக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த TATA டிப்பர்கள் மற்றும் அதன் அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிள் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவருக்கு

Read more
பதிவுகள்

இலங்கை மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டது.

இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார்.

Read more
பதிவுகள்

டீசலை அருந்திய குழந்தை பலி

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித்

Read more
பதிவுகள்

சீதுவையில் பேஸ்புக் பார்ட்டி- 76 பேர் கைது

சீதுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் பார்ட்டி’யை சோதனையிட்ட பொலிசார் , ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருளுடன் 18-25 வயதுக்குட்பட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76

Read more
பதிவுகள்

நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் – தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன்

நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024/2025 ஆம்

Read more
பதிவுகள்

தவறான முடிவெடுத்து 17 வயது சிறுமி அதிக மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.  இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த

Read more
பதிவுகள்

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து-30க்கும் மேற்பட்டோர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இடம்பெற்ற விபத்தில்

Read more
பதிவுகள்

தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்

Read more