Month: March 2025

சமூகம்செய்திகள்பதிவுகள்

பதுளை மாவட்டத்தில் நீதவானாக மலையகத் தமிழ் பெண்|  ஆனந்தவதனி நியமனம்

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக

Read more
பதிவுகள்

கல்லில் வடித்த கல்வெட்டுக்கள்..!

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உலக கவிதை தினம்சிறப்பு கவிதை…. படைப்பு : *கவிதை ரசிகன்* குமரேசன் ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிதைவார்த்தைக்கற்களில்சிந்தனைஉளியால்சிலை வடிக்கும் சிற்பி… எழுதுகோல் தூரிகையால்கற்பனைச் சுவற்றில்எண்ணங்களைவண்ணங்களாக்கிவரையும் ஓவியன்…. சமுதாய அவலங்களைகைகள்

Read more
செய்திகள்

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்பு..!

சூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நீண்ட கால மோதல் நிலவி வந்த நிலையில் 60 ஆயிரத்திற்கும்

Read more
செய்திகள்

துருக்கியின் எதிர்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்..!

துருக்கியின் எதிர்கட்சி தலைவர் எக்ரிம் இமாமொக்லு கைது செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.கடந்த

Read more
செய்திகள்

இந்த தொடரை எதிர் கொள்ள ஆர்வமாகவுள்ளோம்-வருண்..!

நாங்கள் அனைவரும் இந்த தொடரை எதிர் கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம் என்று கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும்

Read more
பதிவுகள்

AI மூலம் தயாரிக்கப்பட்ட முதல் நாளிதழ் வெளியீடு

இத்தாலியில் “இல் போக்லியோ” நாளிதழ் முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகில் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

Read more
பதிவுகள்

மன்னார் டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி சாரதி உள்ளடங்களாக 3 பேர் காயம்

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு

Read more
பதிவுகள்

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு .

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு  இடம்பெற்றது. சாய்ந்தமருது

Read more
பதிவுகள்

கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் கட்டுடை அரசடி

Read more
இலங்கைசாதனைகள்செய்திகள்

பொறியியலில் தங்கப்பதக்கம்  வென்ற மலையக மாணவி செல்வி ராஜ்குமார் திலக்சனி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், மலையகத்தை சேர்ந்த செல்வி ராஜ்குமார் திலக்சனி, பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பொறியியல் தொழில்நுட்பத்துறையில் (Bachelor of

Read more