Day: 17/04/2025

பதிவுகள்

நுரைச்சோலையில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழப்பு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்ததால், குறித்த இயந்திரம் செயலிழக்கம்

Read more
பதிவுகள்

கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு

Read more
பதிவுகள்

காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்க்கு சுற்றுலா சென்று உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த குடும்பத்தை தாறுமாறாக தாக்கிய சம்பவம்….!!!

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்று காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்ல் இரவு உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த வேளை அவர்களை தாறுமாறாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ்

Read more
பதிவுகள்

வேலணை மக்களிடம் அகப்பட்ட ஆடு திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழு.!!

நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த

Read more
பதிவுகள்

சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு.

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்புதன்கிழமை

Read more
பதிவுகள்

பிள்ளையான் – கம்மன்பில கூட்டணி அரசியல் சூழ்ச்சி; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார்.  பிள்ளையானின் வழக்கில்

Read more
பதிவுகள்

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.!!

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிசாரும்,

Read more
பதிவுகள்

பாணந்துறை கடலுக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் மாயம்

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை

Read more
பதிவுகள்

இலங்கை பௌத்த நாடாகும், தேசியகீதம் 2 மொழிகளில் இசைக்கப்படுவது பெரும் தவறாகும் -சரத் வீரசேகர

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்களை தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

Read more