பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும்..!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சருடன் சீன வெளிநாட்டு அமைச்சர் தொலைப்பேசி மூலம் உரையாடியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிககும் என்று தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பொருமையை கடைப்பிடிக்க வேண்டும்.பதட்டங்களை தணிக்க இரு தரப்பும் பணியாற்ற வேண்டும் .பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும்.பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது என்று தெரிவித்துள்ளார்.